மார்ச் 27, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த மார்ச் 27, 2010 அன்று பெண்களுக்கென பிரத்யோக தொழுகை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரி பாத்திமா அவர்கள் தொழுகை பற்றிய விளக்கமும், செயல்முறை பயிற்சியும் அளித்தார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்!