Monday, January 5, 2015

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில்,,,






இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, மனிதனுக்குகேற்ற மார்க்கம், மறைக்கப் பட்ட உண்மைகள் என்ற புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப் பட்டது.
டிசம்பர் 2014 ல் மதரஸாவிற்கு அதிக நாட்கள் வருகை தந்த மாணவனுக்கு ஊக்கப் பரிசு வழங்கியதை மகிழ்வுடன் பெற்றுக் கொள்ளும் மாணவர்,,,,

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே,,,,

Sunday, January 4, 2015

தவ்ஹீத் மக்தபு மதரஸா ஆண்டு விழாவில் மாணவியருக்கு பரிசு வழங்கப் பட்டது









சகோதரர் அம்ஜத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
















சகோதரி. ஆலிமா தாஹிரா  அவர்கள்,                     இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு   என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.








சகோதரர் ரியாஸ் நன்றி உரையாற்றினார்;








நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்




Thursday, October 9, 2014

வட்டியில்லா கடன் உதவி [29-03-2014]

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர்மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக வட்டியில்லா கடன் உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறதுஇதன்செயல்பாடாக சகோதரர்  29-03-2014 அன்று 10000 ரூபாய் வட்டியில்லா கடன் உதவிவழங்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.   

பார்வையை காப்போம் - பிட் நோடீஸ்

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக 23-03-2014 அன்று  "பார்வையை காப்போம் " என்ற தலைப்பில் சுமார் 45 பிட் நோடீஸ் வழங்கபட்டது .அல்ஹம்துலில்லாஹ்


தனி நபர் தாவா

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக 01-03-2014 முதல் 

11-03-2014 வரை  சாதிக் பாஷா நகரில் வீடுகளில் உள்ள பெண்களிடம் காதியானிகள் மற்றும் இறுதி நபித்துவம் டிவிடி கொடிக்கபட்டு சில விளக்கங்களும் கொடுக்கபட்டன . இதை பெண்கள் தாவ குழு 420 நபர்களுக்கு "காதியானிகள் யார் ? மற்றும் இறுதி நபித்துவம்" டிவிடி கொடுக்கபட்டது அல்ஹம்துலில்லஹ்.

உதவி - சிறுமிக்கு புதிய ஆயத்த ஆடை [06-03-2014]

 அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின்  சார்பாக  கடந்த 06-03-2014 அன்று ஏழை சிறுமிக்கு புதிய ஆயத்த ஆடை வழங்கபட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா [05-03-2014]

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக 05-03-2014 அன்று   கரும்பலகை தாவா .அல்ஹம்துலில்லஹ்.

பெண்கள் பயான் [02-03-2014]

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக02-03-2014அன்று காந்தி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்.


ஆண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி [16-02-2014]

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 16.02.14 அன்று ஆண்களுக்கான கேள்வி  பதில்  நிகழ்ச்சியில் சகோதரர் இப்ராகிம் அவர்கள் மக்களிடம் கேள்வி கேட்க  அதில் அதிமான சகோதரர்கள் பதில் சொன்னார்கள் 
அவர்களில் அதிகமாக பதில் சொன்ன ஒரு நபருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பிப்ரவரி 14 கற்பு கொள்ளையர் தினம் - போஸ்டர் ஓட்டபட்டன

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக  12-02-2014 அன்று  "பிப்ரவரி 14 கற்பு கொள்ளையர் தினம் " சம்மந்தமான   100  போஸ்டர் ஓட்டபட்டன .

உணர்வு வார இதழ் - இலவசமாக விநியோகம் [07-02-2014]

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின்  சார்பாக  கடந்த 07-02-2014 அன்று "  ஜனவரி 28  மற்றும்   நன்றி சம்மந்தமான" உணர்வு வார இதழ்  1000  இதழ்கள்  9பள்ளிவாசல்களுக்கு (சாதிக் பாச  நகர்(2),அனெக்ஸ் ,மேட்டுக்குப்பம் ,ராமாபுரம் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் , முகலிவாக்கம் , பெத்தானிய நகர் ,......விநியோகம் செய்யபட்டது 

தனி நபர் தாவா [05-02-2014]

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக 05-02-2014 அன்று   தனி நபர் தாவா  மாற்று மத சகோதரர் ஒருவருக்கு   குர்ஆன் வழங்கப்பட்டு தாவா செய்யபட்டது   .அல்ஹம்துலில்லஹ்.

மருத்துவ உதவி [06-02-2014]

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின்  சார்பாக  மருத்துவ  உதவியாக மருந்துகள் ரூபாய் 900  HAJA NAJMUDEEN என்கிற சகோதரருக்கு 06-02-2014  அன்று வழங்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ். 



கரும்பலகை தாவா [04-02-2014]

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக 04-02-2014 அன்று   கரும்பலகை தாவா .அல்ஹம்துலில்லஹ்.

ஆண்களுக்கான வாராந்திர தர்பியா [ 02-02-2014 ]

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக ஆண்களுக்கான வாராந்திர தர்பியா 02-02-2014 அன்று நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, December 16, 2013

பொது கூட்டம் - ஜனவரி 28 ஏன்? எதற்கு ?

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 15-12-2013 அன்று    பொது கூட்டம்  ஏற்ப்பாடு செய்யபட்டது .அதில்  நாங்கள் சொல்வது என்ன மற்றும்  ஜனவரி 28  ஏன்? எதற்கு ? ஆகிய இரண்டு தலைப்புகளில் சகோதரர்கள் இம்ரான் மற்றும் அப்துல் ரஹீம் அவர்கள்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.