அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக 01-03-2014 முதல்
11-03-2014 வரை சாதிக் பாஷா நகரில் வீடுகளில் உள்ள பெண்களிடம் காதியானிகள் மற்றும் இறுதி நபித்துவம் டிவிடி கொடிக்கபட்டு சில விளக்கங்களும் கொடுக்கபட்டன . இதை பெண்கள் தாவ குழு 420 நபர்களுக்கு "காதியானிகள் யார் ? மற்றும் இறுதி நபித்துவம்" டிவிடி கொடுக்கபட்டது . அல்ஹம்துலில்லஹ்.