Thursday, October 9, 2014

உதவி - சிறுமிக்கு புதிய ஆயத்த ஆடை [06-03-2014]

 அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின்  சார்பாக  கடந்த 06-03-2014 அன்று ஏழை சிறுமிக்கு புதிய ஆயத்த ஆடை வழங்கபட்டது .அல்ஹம்துலில்லாஹ்.