Showing posts with label பொருளாதார உதவிகள். Show all posts
Showing posts with label பொருளாதார உதவிகள். Show all posts

Wednesday, August 22, 2012

மருத்துவ உதவித் தொகை

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக ஹபீப் முஹம்மத் என்கிற சகோதரருக்கு 22.08.2012 அன்று மருத்துவ உதவித் தொகையாக ரூ. 5,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, August 21, 2012

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக ஷாஹ் என்கிற சகோதரருக்கு 21.08.2012 அன்று மருத்துவ உதவித் தொகையாக ரூ. 5,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, July 31, 2012

கல்வி உதவி

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக கல்வி உதவித் தொகையாக மொத்தம்  ரூ. 1865/- கீழ்கண்ட நபர்களுக்கு ஜூலை 2012 ல்   வழங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
  1. தஜ்முன் நிஷா - ரூ. 875/-
  2. அலாதியா - ரூ. 570/-
  3. இர்பான் - ரூ. 270 /-
  4. யாஸ்மின் - ரூ. 150/-

Monday, July 2, 2012

வட்டியில்லா கடனுதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக வட்டியில்லா கடன் உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 02/07/12அன்று ரூபாய் 10 ஆயிரம் வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டது

Sunday, July 1, 2012

வட்டி இல்லா கடனுதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக வட்டியில்லா கடன் உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 1/07/12 அன்று தமீம் அன்சாரி என்ற சகோதரருக்கு ரூ10,000/- வட்டி இல்லா கடனுதவி தொழில் தொடங்க வழங்கப்பட்டது..

Sunday, April 8, 2012

ஜகாத் நிதியுதவி


அல்லாஹ்வின் அருளால் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக தப்ரீஸ் என்கிற சகோதரருக்கு ஏப்ரல் 3 ,2012 அன்று அவருடைய கடனை அடைப்பதற்காக ஜகாத் நிதியுதவியாக ரூபாய் 6000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Monday, March 1, 2010

பொருளாதார உதவி

பெப்ரவரி 26, 2010: நமது கிளை ஜும்மா வசூல் ரூபாய். 700/- காஞ்சி மாவட்டம் (மேற்கு) நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு வழங்க நமது திருவள்ளூர் மாவட்ட சகோதரர்களிடம் கொடுக்கப்பட்டது.

சமரசம்

பெப்ரவரி 22, 2010: நமது கிளையை சேர்ந்த ஆமினா என்ற பெண்மணிக்கு அவரது கணவனுடன் ஏற்பட்ட பிரச்னையை ஆழ்வார்திருநகர் மற்றும் சூளைமேடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளின் உதவியுடன் சுமூகமாக தீர்க்கப்பட்டது. மேலும் அவருடைய அடகு நகையை ரூபாய். 6500/- க்கு மீட்டு கணவனுடைய வீடு திரும்பி சேர்ந்து வாழ உதவி செய்யப்பட்டது. வட்டி ஒரு நரகில் சேர்க்கும் பெரும் குற்றம் என்பதையும், மேலும் இனிமேல் எந்த நிலையிலும் வட்டிக்கு வாங்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Monday, February 1, 2010

பொருளாதார உதவி

ஜனவரி 01, 2010: நமது கிளை ஜும்மா வசூல் ரூபாய். 1000/- (ஒரு ஆயிரம்) பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புளியந்தோப்பு கிளை சகோதரர்களிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !