Monday, July 2, 2012

வட்டியில்லா கடனுதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக வட்டியில்லா கடன் உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 02/07/12அன்று ரூபாய் 10 ஆயிரம் வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டது