அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர்மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக வட்டியில்லா கடன் உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்செயல்பாடாக சகோதரர் 29-03-2014 அன்று 10000 ரூபாய் வட்டியில்லா கடன் உதவிவழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.