Thursday, October 9, 2014

வட்டியில்லா கடன் உதவி [29-03-2014]

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர்மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக வட்டியில்லா கடன் உதவித் திட்டம் செயல்பட்டு வருகிறதுஇதன்செயல்பாடாக சகோதரர்  29-03-2014 அன்று 10000 ரூபாய் வட்டியில்லா கடன் உதவிவழங்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.