அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக கடந்த 07-02-2014 அன்று " ஜனவரி 28 மற்றும் நன்றி சம்மந்தமான" உணர்வு வார இதழ் 1000 இதழ்கள் 9பள்ளிவாசல்களுக்கு (சாதிக் பாச நகர்(2),அனெக்ஸ் ,மேட்டுக்குப்பம் ,ராமாபுரம் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் , முகலிவாக்கம் , பெத்தானிய நகர் ,......) விநியோகம் செய்யபட்டது