Thursday, October 9, 2014

உணர்வு வார இதழ் - இலவசமாக விநியோகம் [07-02-2014]

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின்  சார்பாக  கடந்த 07-02-2014 அன்று "  ஜனவரி 28  மற்றும்   நன்றி சம்மந்தமான" உணர்வு வார இதழ்  1000  இதழ்கள்  9பள்ளிவாசல்களுக்கு (சாதிக் பாச  நகர்(2),அனெக்ஸ் ,மேட்டுக்குப்பம் ,ராமாபுரம் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் , முகலிவாக்கம் , பெத்தானிய நகர் ,......விநியோகம் செய்யபட்டது