Thursday, October 9, 2014

பிப்ரவரி 14 கற்பு கொள்ளையர் தினம் - போஸ்டர் ஓட்டபட்டன

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக  12-02-2014 அன்று  "பிப்ரவரி 14 கற்பு கொள்ளையர் தினம் " சம்மந்தமான   100  போஸ்டர் ஓட்டபட்டன .