Thursday, October 9, 2014

ஆண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி [16-02-2014]

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 16.02.14 அன்று ஆண்களுக்கான கேள்வி  பதில்  நிகழ்ச்சியில் சகோதரர் இப்ராகிம் அவர்கள் மக்களிடம் கேள்வி கேட்க  அதில் அதிமான சகோதரர்கள் பதில் சொன்னார்கள் 
அவர்களில் அதிகமாக பதில் சொன்ன ஒரு நபருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்