Monday, December 16, 2013

பொது கூட்டம் - ஜனவரி 28 ஏன்? எதற்கு ?

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 15-12-2013 அன்று    பொது கூட்டம்  ஏற்ப்பாடு செய்யபட்டது .அதில்  நாங்கள் சொல்வது என்ன மற்றும்  ஜனவரி 28  ஏன்? எதற்கு ? ஆகிய இரண்டு தலைப்புகளில் சகோதரர்கள் இம்ரான் மற்றும் அப்துல் ரஹீம் அவர்கள்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.