அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 15-12-2013 அன்று பொது கூட்டம் ஏற்ப்பாடு செய்யபட்டது .அதில் நாங்கள் சொல்வது என்ன மற்றும் ஜனவரி 28 ஏன்? எதற்கு ? ஆகிய இரண்டு தலைப்புகளில் சகோதரர்கள் இம்ரான் மற்றும் அப்துல் ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.