Monday, December 16, 2013

தெருமுனை பிரச்சாரம் - ஜனவரி 28 ஏன்? எதற்கு ?

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 15-12-2013 அன்று  தெருமுனை பிரச்சாரம் 32  இடங்களில் நடைபெற்றது. இதில்   ஜனவரி 28  ஏன்? எதற்கு ?  ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.