தனி நபர் சந்திப்பு - ஜனவரி 28 ஏன்? எதற்கு ?
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக சாதிக் பாஷா நகர் மற்றும் மேட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள குடும்ப நபர்களை சந்தித்து ஜனவரி 28 ஏன்? எதற்கு ? அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லபட்டது அல்ஹம்துலில்லஹ்.
.