Monday, December 16, 2013

தனி நபர் சந்திப்பு - ஜனவரி 28 ஏன்? எதற்கு ?

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக   சாதிக் பாஷா நகர் மற்றும்  மேட்டுக்குப்பம்  பகுதிகளில்  உள்ள குடும்ப நபர்களை சந்தித்து    ஜனவரி 28  ஏன்? எதற்கு ?  அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லபட்டது   அல்ஹம்துலில்லஹ்.







 .