Saturday, September 11, 2010

ஆங்கில பேச்சுப் பயிற்சி மற்றும் TNPSC விழிப்புணர்வு முகாம்



ஆகஸ்ட் 22, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர்) கிளையில் மாணவர்களுக்கான சிறப்பு ஆங்கில பேச்சுப் பயிற்சி மற்றும் TNPSC விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

சகோதரர் ஜுனைத் அவர்கள் ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்தார்கள். சகோதரர் அப்துல் மாலிக் அவர்கள் Tamil Nadu Public Serive Comission (TNPSC) தேர்வுகள் பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.

மாணவர்கள் திரளாக ஆர்வமுடன் பங்கு பெற்று பயன் அடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்.