ஏப்ரல் 4, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் மாலை 6:30 மணி அளவில் முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நடைப்பெற்றது. சகோதரர் M.I. சுலைமான் அவர்கள் இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு,தங்களது கேள்விகளை ஆர்வத்துடன் கேட்டு பதிலைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் இமயம் டிவியில் ஒளிபரப்பப்படும்.
Monday, April 5, 2010
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
ஏப்ரல் 4, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் மாலை 6:30 மணி அளவில் முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நடைப்பெற்றது. சகோதரர் M.I. சுலைமான் அவர்கள் இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு,தங்களது கேள்விகளை ஆர்வத்துடன் கேட்டு பதிலைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் இமயம் டிவியில் ஒளிபரப்பப்படும்.
Labels:
கிளை நிகழ்ச்சிகள்