

ஏப்ரல் 10, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக செடிகள் நட்டு பரமாரித்து வளர்க்க கிளை மஷூராவில் முடிவு செய்யப்பட்டது. இதன் ஆரம்பாக முதல் (நாவல்) செடி நடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
குறிப்பு: தங்களுடய வீடுகளில் செடி வளர்க்க விரும்பினால் கிளையை தொடர்பு கொண்டால் செடியை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.