Tuesday, April 27, 2010

இஸ்லாமிய நூலகம்


ஏப்ரல் 25, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் இஸ்லாமிய நூற்கள் மற்றும் குறுந்தகடுகள் நூலகம் ஆரம்பம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்நூலகத்தில் குர்ஆன் தமிழாக்கம், புகாரி 7 பாகங்கள், 50க்கும் மேற்பட்ட நூற்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் மக்களுடைய பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.