
மே 02, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் தொலைக்காட்சி வாயிலாக தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் உரைகளை மக்களுக்கு காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், முதலாவதாக PJ அவர்களின் “தேன் துளிகள்” ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கிளை சகோதரர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெறவும் இன்ஷாஅல்லாஹ்.