மே 08, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் நிர்வாகிகளுக்கான நிர்வாகத் தர்பியா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் சகோதரர் தவ்பீக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய வரலாறு, மற்ற ஜமாஅத்துக்களை விட எவ்வாறு தனித்து விளங்குகிறது போன்ற தலைப்புகளில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!