.. ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் .. -திருக்குர்ஆன் 5:32
இரத்த தானம் செய்வது மனித நேய வெளிப்பாட்டின் மிகக் சிறந்த அடையாளம்.
ஒருமுறை செய்யும் இரத்த தானம் மூலம் அதிகபட்சமாக 4 (நான்கு) உயிர்கள் காக்கப்படுகின்றன.
இரத்த தானம் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், எந்த தீங்கும் ஏற்படாது.
இம்முகாமில் மொத்தம் 106 நபர்கள் கலந்து கொண்டு 96 பேர் இரத்த தானம் செய்தனர், அல்ஹம்துலில்லாஹ்.