


ஆகஸ்ட் 1, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர்) கிளையில் சிறப்பு தர்பியா (நல்லோழுக்கப் பயிற்சி) முகாம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரர் தவ்பீக் (மதுராவயல்) தலைமை தாங்கினார். குர்ஆன் மனனம், துஆ மனனம், சொற்பொழிவு போன்ற பல்வேறு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் சகோதரர் ரியாஸ் முதல் பரிசையும் (PJ குர்ஆன் தமிழாக்கம்), சகோதரர் அஜாஸ் இரண்டாவது பரிசையும் (திர்மீதி) தட்டிச் சென்றார்கள்.
கிளை சகோதரர்கள் திரளாக ஆர்வமுடன் போட்டிகளில் பங்கு பெற்றனர்.