Saturday, September 11, 2010
நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார் திருநகர் TNTJ கிளையில் செப்டம்பர் 10, 2010 அன்று நோன்புப் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. முதலாவதாக பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தை முடித்த பிறகு சகோதரர் யூஸுப் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் 500க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


Labels:
கிளை நிகழ்ச்சிகள்