அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக 29-09-2013 அன்று ஏழைகளுக்கான விருந்து வழங்குதல் நிகழ்ச்சி , சகோதரர் உசேன் அலி அவர்கள் "ஏழைகளின் சிறப்புகள் அவர்கள் பேணவேண்டிய ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதன் பிறகு விருந்து 90 நபர்களுக்கு வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ .