Tuesday, January 26, 2010

ஜும்மா தொழுகை இடம் மாற்றம்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார் திருநகர் TNTJ கிளையில் கடந்த செப்டம்பர் 11, 2009 அன்று முதல் ஜும்மாவிற்கென மாற்று இடம் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜும்மா நடத்திய இடத்தின் பற்றாக்குறை காரணாமாக இந்த புது இடம் ஏற்பாடு செயப்பட்டது. இன் நிகழ்ச்சியில் சகோதரர் PJ அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்கள். இதில் ஏரளாமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் ஜும்மா தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.