தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த டிசம்பர் 27, 2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 64 நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பி.ஜே அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.