Sunday, March 14, 2010

ஜனாஸா பயிற்சி முகாம் -பெண்கள்


மார்ச் 13, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் பெண்களுக்கென பிரத்யோக ஜனாஸா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரி தாஹிரா அவர்கள் மனிதன் இறந்தவுடன் முதலில் செய்யவேண்டியது, ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது, ஜனாஸாவை எப்படி கபன் செய்வது, ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கம் செய்வது பற்றி விளக்கமும், செயல்முறை பயிற்சியும் அளித்தார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்!